WhatsApp Group Join Now

Telegram Group Join Now

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் வேலை 2022 | TNCSC Recruitment 2022

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் வேலைவாய்ப்பு 2022  திருநெல்வேலி மாவட்ட TNCSC துறையில் கீழ்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர் எனமொத்தமாக 165 காலியிடங்கள் உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Online மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம். பணி செய்யும் இடம் திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு.

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம்வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க 14-11-2022  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.

8th10th, 12th தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு நுகரபொருள் வாணிப கழகம் வேலைவாய்ப்பு விவரம்:

துறைகள்தமிழ்நாடு அரசு நுகர்பொருள்
வாணிப கழகம்
பணியின் பெயர்எழுத்தர்,
உதவியாளர்,
காவலர் பணிகள்
பணியிடங்கள்165 இடம்
விண்ணப்பிக்க கடைசி தேதி12/09/2022
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்

பணியிடங்கள் விவரம்:-

 பருவகால பட்டியல் எழுத்தர் –59
பருவகால உதவுபவர் –54
பருவகால காவலர் –52, மேலும் பல இடங்கள் உள்ளது!

பதவிகள்உள்ளன: மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:-

பருவகால எழுத்தர்: B.sc in Agriculture and Engineering
பருவகால உதவுபவர்: 12th தேர்ச்சி
பருவகால காவலர்: 8th தேர்ச்சி

முடித்த அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம் விவரம்:

பருவகால எழுத்தர்: Rs. 5,285/- + Rs.. 3,499 /–
பருவகால உதவுபவர்: Rs. 5,218/- + Rs. 3,499 /–
பருவகால காவலர்: Rs. 5,218/- + Rs. 3,499 /–

பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும், மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு:

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம்  திருநெல்வேலி  மாவட்டம் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 01-07-2022 தேதியின்படி 32 வயதாக இருக்க வேண்டும்.

இந்த வயது வரம்பு ஆனாது பதவிக்கு ஏற்ப மாற்றம் மாறுபடும் மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்

Whatsapp Group GIF

விண்ணப்ப கட்டணம்:

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம்  இல்லை நேரடியாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்

தேர்வு செய்யும் முறை:

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் பணிக்கு தேர்வு இல்லாமல் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

திருநெல்வேலி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகம் பணியிடத்திற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்பிக்க பட்டனை கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் உடனே விண்ணப்பிக்கவும்.

முக்கிய தேதிகள்:-

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 16-09-2022

மாவட்டவாரியான வேலைவாய்ப்பு விளக்கம்

சென்னை ரேசன் கடைகளில் வேலை!அரியலூர் ரேசன் கடைகளில் வேலை.!

கோயம்புத்தூர் நியாய விலைக் கடைகளில் வேலை!
செங்கல்பட்டு மாவட்ட ரேசன் கடைகளில் வேலை!

தருமபுரி மாவட்ட ரேசன் கடைகளில் வேலை 10th விண்ணப்பிக்கலாம்.!
கடலூர் மாவட்ட ரேசன் கடைகளில் தேர்வு எழுதாமல் வேலை!

முக்கிய PDF & Apply Link:

விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்பு கிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு குழுவில் இணையகிளிக் செய்யவும்

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் ( https://tncsc.tn.gov.in/ ) என்ற இணைய தளத்தை பார்க்கவும்.

More Govt Jobs 2022

மாவட்ட வாரியாககிராம உதவியாளர் வேலை
மதுரைதிருப்பூர்
காஞ்சிபுரம்ஈரோடு

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply