WhatsApp Group Join Now

Telegram Group Join Now

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த மாதம் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வேலைகள்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிவந்த முக்கியமான வேலை வாய்ப்புகளின் பட்டியலை இந்த பகுதியில் இணைத்துள்ளோம், இந்த பகுதியில் இணைக்கப்பட்டுள்ள அரசு வேலைகளில் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கக்கூடிய வேலை வாய்ப்புகள் இருக்கின்றது.

மேலும் பணி செய்ததற்கான தகுதியை வைத்து அறநிலைத்துறையில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது, எனவே இந்தப் பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிறந்த அரசு வேலை வாய்ப்புகளின் பட்டியலை பார்த்து உங்களுக்கான வேலையை தேர்வு செய்யுங்கள்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் காலியாக உள்ள ஆறு (6) உதவி மின் கம்பி கம்பியாளர் எனப்படும் பணிக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது.

மேலும் இந்த அறிவிப்பின் அடிப்படையில் இந்த வேலைக்கான முழு தகுதியும் பார்த்து விண்ணப்பிக்க தயாராகுங்கள், அதோடு திருச்செந்தூர் முருகன் கோயிலில் உங்களுக்கு பணி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது, இது சம்பந்தமான விவரங்களை கீழே பாருங்கள்:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு விவரங்கள்!

பதவி: உதவி மின் கம்பியாளர்
தகுதிகள்: தொழில் பயிற்சி நிறுவன சான்றிதழ்
காலியிடம்: 06
சம்பளம்: 16600 – 52400
வேலை இடம்: திருச்செந்தூர் முருகன் கோயிலில்
கடைசி தேதி: 31/10/2023

விண்ணப்பிக்கும் காலம் முடிந்து விட்ட காரணத்தினால் வேறு கட்டுரையை பாருங்கள்!

மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகுகளில் வட்டார ஒருங்கிணைப்பாளர் வேலைக்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்த தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற அறிவிப்பு வந்துள்ளது.

மேலும் இந்த அறிவிப்பு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை தரப்பில் இருந்து ஒருங்கிணைப்பாளர் பணிக்கான அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது, இது சம்பந்தமான விவரங்கள்:

தூத்துக்குடி மாவட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அறிவிப்பு விவரங்கள்!

பதவி: வட்டார ஒருங்கிணைப்பாளர்
தகுதிகள்: இளங்கலை பட்டம்
காலியிடம்: 02
சம்பளம்: 12,000/-
வேலை இடம்: கோவில்பட்டி, விளாத்திகுளம்
கடைசி தேதி: 25/10/2023

விண்ணப்பிக்கும் காலம் முடிந்து விட்ட காரணத்தினால் வேறு கட்டுரையை பாருங்கள்!

குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் பாதுகாப்பு அலுவலருக்கான வேலை வாய்ப்பு!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி மற்றும் நிறுவன பராமரிப்பு எனும் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது.

ஆகையால், இந்த அறிவிப்பின் அடிப்படையில் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து மாவட்ட குழந்தைகள் பிரிவு தூத்துக்குடியில் வேலைக்கு சேரலாம், இந்த அரசாங்க அறிவிப்பை பற்றிய முழு விளக்கங்கள் கீழே:

தூத்துக்குடி மாவட்ட பாதுகாப்பு துறையின் பாதுகாப்பு மற்றும் நிறுவன பராமரிப்பு வேலைவாய்ப்பு விவரங்கள்!

பதவி: Protection Officer (Institutional Care)
தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம்
காலியிடம்: 01
சம்பளம்: 27804/-
வேலை இடம்: தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில்
கடைசி தேதி: 31/10/2023

விண்ணப்பிக்கும் காலம் முடிந்து விட்ட காரணத்தினால் வேறு கட்டுரையை பாருங்கள்!

கவனிக்க: தூத்துக்குடி மாவட்டத்தில் பல வேலைவாய்ப்புகள் இருந்தாலும், அதில் சிறந்த வேலை வாய்ப்புகளும் மற்றும் அனைவரும் விரும்பத்தக்க வேலை வாய்ப்புகளும் இருக்கும். அப்படிப்பட்ட வேலை வாய்ப்புகளை தெர்ந்தெடுத்து இங்கு கொடுத்துள்ளோம்.

எனவே இது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம், இருந்தாலும் உங்களுடைய கருத்தை பதிவிடுங்கள், அப்போது உங்களுக்கான வாய்ப்பினை தேர்ந்தெடுத்து வழங்க முன் வருவோம்.

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply